Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி ஏரியாவில் நீர் விநியோயோகம் தடை.





காத்தான்குடி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 15.09.2018 சனிக்கிழமை காலை 8:00 மணியிலிருந்து பிற்பகல் 3:00 மணி வரை நீர் வழங்கல் வினியோகம் துண்டிக்கப்படும் என காத்தான்குடி தேசிய நீர் வழங்கல் சபை நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்..

அன்றைய தினம் நீர் தாங்கி சுத்தப்படுத்தும் வேலைகளுக்காக தற்காலிகமாக நீர் துண்டிப்பு இடம்பெறும். 


எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அளவு நீரினை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்..

(எம்.பஹத் ஜுனைட்)
காத்தான்குடி ஏரியாவில் நீர் விநியோயோகம் தடை. Reviewed by We Are Anonymous on செப்டம்பர் 14, 2018 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.