காத்தான்குடி ஏரியாவில் நீர் விநியோயோகம் தடை.
காத்தான்குடி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 15.09.2018 சனிக்கிழமை காலை 8:00 மணியிலிருந்து பிற்பகல் 3:00 மணி வரை நீர் வழங்கல் வினியோகம் துண்டிக்கப்படும் என காத்தான்குடி தேசிய நீர் வழங்கல் சபை நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்..
அன்றைய தினம் நீர் தாங்கி சுத்தப்படுத்தும் வேலைகளுக்காக தற்காலிகமாக நீர் துண்டிப்பு இடம்பெறும்.
எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அளவு நீரினை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்..
(எம்.பஹத் ஜுனைட்)
காத்தான்குடி ஏரியாவில் நீர் விநியோயோகம் தடை.
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 14, 2018
Rating:

கருத்துகள் இல்லை: