Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பு மாநகர சபையின் 8வது அமர்வு நாளை நடைபெறவுள்ளது


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாநகர சபையின் 8வது அமர்வு வியாழக்கிழமை (04.10.2018) காலை 9.30 மணிக்கு மாநகர சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மாநகர பிரதேசத்தின் பல முக்கிய விடயங்கள் எடுத்தாளப்படவுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.




மட்டக்களப்பு மாநகர சபையின் 8வது அமர்வு நாளை நடைபெறவுள்ளது Reviewed by We Are Anonymous on அக்டோபர் 03, 2018 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.