Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கையின் தற்போதைய கல்வி முறைமையை படிப்படியாக மாற்றியமைத்து ஆக்பூர்வமான குடிமக்களை நாம் உருவாக்க முடியும் ஜனாதிபதி


இலங்கையின் தற்போதைய கல்வி முறைமையை படிப்படியாக மாற்றியமைத்து அதனை மாணவர்-மைய கல்வி முறைமையாக உருவாக்க வேண்டும். இதனூடாகவே, நாடு வேண்டி நிற்கின்ற - சவால்களை எதிர்கொண்டு வெற்றியடையக்கூடிய - ஆக்பூர்வமான குடிமக்களை நாம் உருவாக்க முடியும். தற்போது நாட்டில் பரீட்சை-மைய, ஆசிரியர்-மைய கல்வி முறைமையே நடைமுறையில் உள்ளது. வெறும் பரீட்சை-மைய கல்வி முறையானது - ஆரோக்கியமான சமூகத்தையும் எம்மிலிருந்து உருவாக்காது, நிலைபேறான பொருளாதாரச் செழிப்பையும் நாட்டில் ஏற்படுத்தாது.”


-இலங்கைப் பாடசாலை ஒன்றின் முலாவது ஏழு-மாடிகள்-கட்டிடத்தை, நேற்று கொழும்பு ஆனந்தா கல்லூரியில் திறந்து வைத்து உரையாற்றிய பொழுது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு





இலங்கையின் தற்போதைய கல்வி முறைமையை படிப்படியாக மாற்றியமைத்து ஆக்பூர்வமான குடிமக்களை நாம் உருவாக்க முடியும் ஜனாதிபதி Reviewed by www.lankanvoice.lk on பிப்ரவரி 08, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.