சிரேஷ்ட ஊடகவியலாளர் சமன் வகாராச்சி காலமானார் !
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமன் வகாராச்சி (15.03.2020) காலமானார்.
யுக்கிதிய செய்தித்தாளின் சிறப்பு ஆசிரியராகவும் , லக்பிம செய்தித்தாளின் ஆசிரியராகவும், லேக்ஹவுஸின் முன்னாள் பணிப்பாளராகவும் செயற்பட்டிருந்த அவர் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஆரம்ப செயலாளராகவும் பணியாற்றினார்.
ஊடகவியலாளர் , சமூக ஆர்வலர் என்பதோடு அவர் மனித நேயம் மிக்க ஒருவராக செயற்பட்ட நண்பர் ஒருவரை நாம் இழந்துள்ளோம்.lnw
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமன் வகாராச்சி காலமானார் !
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 16, 2020
Rating:

கருத்துகள் இல்லை: