Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஏறாவூர் நகரசபையின் பாதீடு நிறைவேற்றம்.



ஏறாவூர்  நகரசபையின் பாதீடு நிறைவேற்றம்.


நேற்று (18/02.2021 வியாழன் ) காலை தவிசாளர் MSM நழீம் தலைமையில் ஆரம்பமான சபையின்  முதலாவது அமர்வுக்கு நகரசபையின்
உறுப்பினர்களான வாசித், றியாழ், றசீத் (ஓய்வுபெற்ற GS) மற்றும் சுதாகரன் ஆகியோர் சமூகமளிக்காத நிலையில் 13 கௌரவ உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர்.

இவ் அமர்வில் 2021 ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் தவிசாளரினால்  சமர்ப்பிக்கப்பட்டபோது   13 கௌரவ உறுப்பினர்களும் அதனை  ஏகமானதாக ஏற்றுக்கொண்டனர்.

ஏறாவூர் நஸீர். 

ஏறாவூர் நகரசபையின் பாதீடு நிறைவேற்றம். Reviewed by www.lankanvoice.lk on பிப்ரவரி 19, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.