ஜனாஸாக்களை அடக்கும் விடயத்தில் உண்மையில் இந்த அரசை பாராட்டத்தான் வேண்டும்.
உண்மையில் இந்த அரசை பாராட்டத்தான் வேண்டும்.
கொரோனா ஜனாஸாக்களை அடக்கும் விடயத்தில் யாரும் உரிமை கோராத வண்ணம் இதில் அரசுக்கு மட்டுமே பங்கு உண்டு என்பதைக்காட்ட யாருக்கும் பகிரங்கமாக அறிவிக்காமல் ஒரே நாளில் இடத்தை தெரிந்து அடக்கி விட்டனர்.
இதனை முன்கூட்டியே அறிவித்திருந்தால் இனவாதிகள் ஒரு பக்கம் குதித்திருப்பர், முஸ்லிம் ஏமாற்று அரசியல்வாதிகளும் உரிமை கோரியிருப்பர், ரவூப் ஹக்கீமும் ஏன் ஓட்டமாவடி என அறிக்கை விட்டு குழப்பியிருப்பார்.
இனியாவது முஸ்லிம் கட்சிகள் இது விடயத்தில் உரிமை கோரி, சந்தோஷ அறிக்கைகள் விட்டு இனவாதிகளை உசாராக்க வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.
உங்களுக்கு மனசு இருந்தால் அரசுக்கு நன்றி சொல்லுங்கள். இல்லாவிட்டால் வாயை மூடி பேசுங்கள்.
நன்றி ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சி.
Mubarak Abdul Majeed
Ulama party
ஜனாஸாக்களை அடக்கும் விடயத்தில் உண்மையில் இந்த அரசை பாராட்டத்தான் வேண்டும்.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 07, 2021
Rating:

கருத்துகள் இல்லை: