2020க்கான கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப் பிரதிகளுக்கானபோட்டி-முடிவுகள்
அப்போட்டியில் இம்முறை சிறந்த நாவல் ஒன்றும் தெரிவாகவில்லை.
சிறந்த சிறுகதைத் தொகுதியாக பாலரஞ்சனி ஜெயபாலின் “ நெத்திக்காசு” எனும் தொகுப்பும், சிறந்த கவிதைத் தொகுப்பாக ஜன்ஸி கபூரின் “ பிறப்பிட நிழலிலே”எனும் தொகுப்பும் தெரிவாகி இருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் விருது பெறும் சகல படைப்பாளிகளுக்கு எமது வாழ்த்துகள்.
தெரிவுச் செய்யப்பட்ட நூல்களுக்கான பரிசளிப்பு விழா , கொவிட்-19 காரணமாக பொது விழாவாக நடத்த முடியா சூழலில் பரிசளிப்பு விழா பற்றி பின்னர் அறிக்கப்படும்.
2020க்கான கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப் பிரதிகளுக்கானபோட்டி-முடிவுகள்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 29, 2021
Rating:

கருத்துகள் இல்லை: