Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஏறாவூர் மணிக்கூட்டு கோபுர சந்தியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் நடவடிக்கை.

ஏறாவூர் மணிக்கூட்டு கோபுர சந்தியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் #அல்ஹாஜ் MSM.சுபைர் அவர்கள் நடவடிக்கை. மேற் கொண்டுள்ளார். 
நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ  ஜோன்ஸ்டன் பெர்னான்டோ அவர்களிடம் விடுத்த கோரிக்கையினை ஏற்று ஏறாவூர் மணிக்கூட்டு கோபுர சந்தியில் (Street Trafic Signal) அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உத்தரவிட்டதன் பிரகாரம்,


அதன் ஆரம்ப கட்ட  நடவடிக்கையாக இன்று காலை குறித்த வீதியை சேர்வியர் பண்ணும் வேலைகள் நடைபெற்றதை காணக்கூடியதாகயிருந்தது.


வாழ்த்துக்கள் சுபைர்ஹாஜி.

#ஏறாவூர் #நஸீர்




ஏறாவூர் மணிக்கூட்டு கோபுர சந்தியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் நடவடிக்கை. Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 17, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.