ஏறாவூர் மணிக்கூட்டு கோபுர சந்தியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் நடவடிக்கை.
நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னான்டோ அவர்களிடம் விடுத்த கோரிக்கையினை ஏற்று ஏறாவூர் மணிக்கூட்டு கோபுர சந்தியில் (Street Trafic Signal) அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உத்தரவிட்டதன் பிரகாரம்,
அதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று காலை குறித்த வீதியை சேர்வியர் பண்ணும் வேலைகள் நடைபெற்றதை காணக்கூடியதாகயிருந்தது.
வாழ்த்துக்கள் சுபைர்ஹாஜி.
#ஏறாவூர் #நஸீர்
ஏறாவூர் மணிக்கூட்டு கோபுர சந்தியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் நடவடிக்கை.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 17, 2021
Rating:

கருத்துகள் இல்லை: