உலகின் அனைத்து நாடுகளுடனும் இனைந்து பயணிப்பதே அரசின் நோக்கம் பசில் ராஜபக்ச
இராஜதந்திரிகளில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் தூதர்கள் இவற்றுள் அடங்குவர்.
இலங்கையை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் இந்த விவாதங்களின் கருப்பொருளாக அமைந்தன. தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் தயாராக இருப்பதாக தூதர்கள் தெரிவித்தனர்.
அணிசேரா வெளியுறவுக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதும், பொருளாதாரம் உட்பட அனைத்துத் துறைகளிலும் உலகின் அனைத்து நாடுகளுடனும் இனைந்து பயணிப்பதே அரசின் நோக்கம் என்பதை வெளிபடுத்தினார்
உலகின் அனைத்து நாடுகளுடனும் இனைந்து பயணிப்பதே அரசின் நோக்கம் பசில் ராஜபக்ச
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 15, 2021
Rating:

கருத்துகள் இல்லை: