Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தேசிய அரசு சாத்தியமில்லை பிரதமர் நிராகரித்துள்ளார்.


தேசிய அரசமைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக வெளியாகும் தகவல்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியையும் உள்வாங்கி தேசிய அரசொன்றை அமைப்பதற்கு அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவுதல் தொடர்பில் எவ்வித பேச்சும் நடத்தப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அதேவேளை, தேசிய அரசு அமைக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளது.

தேசிய அரசு சாத்தியமில்லை பிரதமர் நிராகரித்துள்ளார். Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 12, 2022 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.