Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஜும்ஆப் பள்ளிவாயல்கள் நிர்வாகிகளுடனான விசேட சந்திப்பு.....

காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் இடம்பெற்று வருகின்ற பாரிய நோய் நிதி சேகரிப்பு திட்டத்தினை வியாபிக்கும் நோக்கில், கடந்த காலங்களில் நிதி சேகரிக்கப்பட்டு வந்த மண்முனைப்பற்றினைச் சேர்ந்த காங்கேயனோடை மற்றும் பாலமுனைப் பிரதேச அனைத்து ஜும்ஆப் பள்ளிவாயல்கள் நிர்வாகிகளுடனான

முக்கிய கலந்துரையாடலொன்று சம்மேளன பாரிய நோய் நிவாரண நிதியத்தின் ஒருங்கிணைப்புடன் (26) சம்மேளன கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.


காத்தான்குடி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஜும்ஆப் பள்ளிவாயல்கள் நிர்வாகிகளுடனான விசேட சந்திப்பு..... Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 26, 2022 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.