பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு..!
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் மே மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 80% பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது 85% பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மே 15ம் திகதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு..!
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 23, 2023
Rating:

கருத்துகள் இல்லை: