கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபைரின் வேண்டுகோளுக்கிணங்க பள்ளி வாயல்களின் இமாம்கள், முஅத்தீன்கள் , ஆலிம்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு
கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் M.S சுபைர் ஹாஜியார் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக அஸீஸா பெளண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில்
ஏறாவூர் ஜம்மியத்துல் உலமா ஊடாக
ஏறாவூரில் இருக்கும் பள்ளி வாயல்களின் இமாம்கள், முஅத்தீன்கள் , ஆலிம்களுக்கான உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வு இன்று (10.09.2023) ஏறாவூர் முகைதீன் ஜும்ஆ பள்ளி வாயலில்
இடம் பெற்றது.
கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபைரின் வேண்டுகோளுக்கிணங்க பள்ளி வாயல்களின் இமாம்கள், முஅத்தீன்கள் , ஆலிம்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 10, 2023
Rating:

கருத்துகள் இல்லை: