Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஒலிம்பிக் போட்டிக்கு நதீஷா லேகம்கே ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

பாரிஸில் நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு இலங்கையைச் சேர்ந்த தருஷி கருணாரத்ன மற்றும் நதீஷா லேகம்கே ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

இதன்படி தருஷி கருணாரத்ன பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலும், நதீஷா லேகம்கே பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டிக்கு நதீஷா லேகம்கே ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 04, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.