மக்களின் தோழன் இம்ரான் மக்களோடு மக்களாக களத்தில்
மக்களின் தோழன் இம்ரான் மஹ்றூப் மக்களோடு மக்களாக களத்தில் நின்று சேவை செவய்வதனை மக்கள் ஒருபோதும் நன்றி மறக்கமாட்டார்கள் என சிரேஸ்ட பிறஜை ஒருவர் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா மக்களுக்காக ஆயிரத்தி இருநூற்று ஐம்பது 1250 kg கோதுமை மா வழங்கி வைப்பு.
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா மக்களின் நிவாரண பணிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூபின் பங்களிப்பாக 1250 kg கோதுமை மா (29 ) கிண்ணியா செயலகத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் கனி,ஐக்கிய மக்கள் சக்தியின் கிண்ணியா பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மக்களின் தோழன் இம்ரான் மக்களோடு மக்களாக களத்தில்
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 30, 2024
Rating:

கருத்துகள் இல்லை: