Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

முன்னால்,இன்னால் கிழக்கு மாகாண ஆளுநர்களுக்கிடையிலான சந்திப்பு


வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான விஷேட கலந்துரையாடல் மட்டகளப்பு அரசாங்க அதிபர் திருமதி முரளிதரன் தலைமையில் மட்டகளப்பு மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம் பெற்றது.

இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்ன சேகர அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் அவரகளும் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பில் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்கள் வழங்கவேண்டும் ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் விடுத்த கோரிக்கையினை கிழக்கு ஆளுநர் செய்வதாக உறுதியளித்தாக தெரிவித்துனர்
முன்னால்,இன்னால் கிழக்கு மாகாண ஆளுநர்களுக்கிடையிலான சந்திப்பு Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 29, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.