Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கால் நூற்றாண்டு கால 2000-2025 இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் நூல் அறிமுக நிகழ்வு


நாள்: 27.09.26. ஞாயிறுநேரம்: காலை 9.30 மணிஇடம்: கொழும்பு தமிழ்ச்சங்கம், வினோதன் மண்டபம்.நிகழ்ச்சி நிரல் / பங்கேற்பாளர்கள்.

தலைமை:
திக்குவல்லை கமால் (எழுத்தாளர்)

வரவேற்பு:
மேமன்கவி (எழுத்தாளர், விமர்சகர்)

நூல் அறிமுகம்:
முல்லை முஸ்ரிபா (எழுத்தாளர்)

நூல் ஆய்வுரை (தொகுதி-1):

எஸ். முரளிதரன் (முன்னாள் ஆணையாளர், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், கொழும்பு)

நூல் ஆய்வுரை (தொகுதி-2):

தேவகௌரி (ஊடகவியலாளர், விமர்சகர்)

கருத்துரை:

முகமது பிலால் (எழுத்தாளர், தலைவர் - சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை)

தமிழ்த்தென்றல் அலி அக்பர் (தலைவர், இலங்கை இஸ்லாமிய கலை இலக்கிய மன்றம்)

எஸ். காண்டீபன் (பனுவல் புக்ஸ், கொழும்பு)

ஏற்புரை:

மணலி அப்துல்காதர் (தொகுப்பாசிரியர், நன்னூல் பதிப்பகம்)

நிகழ்வு நெறியாள்கை:

எம்.சி. நஜிமுதீன் (செய்தி ஆசிரியர், இலங்கை ஒளிபரப்பு கூட்டு தாபனம், கொழும்பு)

நிகழ்ச்சி ஏற்பாடு:
முல்லை பப்ளிகேஷன் பி.லிட்.
கொழும்பு.

கால் நூற்றாண்டு கால 2000-2025 இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் நூல் அறிமுக நிகழ்வு Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 13, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.