தற்போதை அரசாங்கம் அரசியல் பழிவாங்கள்களில் ஈடுபட்டு வருகிறது
தற்போதை அரசாங்கம் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்துவது தொடர்பில் கருத்திற் கொள்ளாமல் அரசியல் பழிவாங்கள்களில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தானும் தன்னுடைய குழுவினரும் இன்னமும் நாட்டின் நீதிக் கட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதை அரசாங்கம் அரசியல் பழிவாங்கள்களில் ஈடுபட்டு வருகிறது
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 26, 2018
Rating:

கருத்துகள் இல்லை: