ஐக்கிய மக்கள் சக்தியின் முதல் ஆண்டு நிறைவு நிகழ்வு
நாட்டின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் முதல் வருட பூர்த்தி நிகழ்வு திங்கள் (15) கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி ஒரு வருடத்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் நாட்டின் பிரதான எதிர்கட்சியாக மாறியுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டின் அடுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை ஐக்கிய மக்கள் சக்தியே உருவாக்கும் என கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முதல் ஆண்டு நிறைவு நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 16, 2021
Rating:

கருத்துகள் இல்லை: