Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி பொது நூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இன்றுமுதல் ஆரம்பம்


(ஊடவியலாளர்
ஏ.எல்.டீன்பைரூஸ்

காத்தான்குடி  பொது நூலகத்தினால் 2025 ம் ஆண்டு தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 


இதன் ஆரம்ப நிகழ்வு காத்தான்குடி நகரசபையின் செயலாளர் திருமதி. ரினோஷா முப்லி தலைமையில் (09.10.2025 இன்று)  இடம்பெற்றது.


இன்றைய  நிகழ்வுகளாக ஆங்கில மொழி வாசிப்பு போட்டி மற்றும் தமிழ் மொழி 
வாசிப்பு போட்டி என்பன சிறந்த நடுவர்களின் பங்கு பற்றுதலுடன் நடை பெற்றன.


மேலும் குறித்த போட்டி நிகழ்வில் காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து தரம் 3ல் கல்வி கற்கும் 35ற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.










காத்தான்குடி பொது நூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இன்றுமுதல் ஆரம்பம் Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 09, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.