Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

KCSA இன் 6வது ஒன்று கூடல் றியாத் நகரில் இடம் பெற்றது. நிகழ்வின் விஷேட விருந்தினர்களாக அமீர் அஜ்வத், அனஸ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


KCSA இன் 6வது ஒன்று கூடல் கடந்த வெள்ளிக் கிழமை 10-10-2025 அன்று றியாத் நகரில் இடம்பெற்றது.  


100 உறுப்பினர்களுக்கும் அதிகமானவர்களின் பங்குபற்றுதல்களுடன் இடம்பெற்ற இவ் ஒன்று கூடல் நிகழ்வின் விஷேட விருந்தினர்களாக சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் His Excellency O.L. Ameer Ajwad அவர்களும், Minister / Head of Chancery Embassy of Sri Lanka, Mr. Mohamed Anas, அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


இவ் ஒன்று கூடலின் விசேட நிகழ்வாக அடுத்த ஆண்டிற்கான (2025 / 2026) புதிய நிர்வாகத் தேர்வு இடம்பெற்றது.


புதிய நிர்வாகத் தேர்வினைத் தொடர்ந்து இடம்பெற்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளின் பின்னர் இராப்போசன நிகழ்வுடன் இவ் ஒன்று கூடல் நிறைவு பெற்றது.

KCSA இன் 6வது ஒன்று கூடல் றியாத் நகரில் இடம் பெற்றது. நிகழ்வின் விஷேட விருந்தினர்களாக அமீர் அஜ்வத், அனஸ் கலந்து கொண்டு சிறப்பித்தனர். Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 12, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.