Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

23 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சர்வக்கட்சி மாநாடு நடத்தப்படவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டுக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

23 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு! Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 10, 2022 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.