Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

  

உணவு விஷமானதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இலங்கை கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த    இரத்தினபுரி பிரதே.ச உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
30 மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
உணவு விஷமானதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 19, 2023 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.